என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Byமாலை மலர்21 Dec 2022 10:52 AM GMT
- மேற்பார்வையாளர் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்
- மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
அரியலூர்:
அரியலூரில் மின்சார வாரிய மேற்பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பது: அரியலூர் மாவட்டத்தில் அதிகப்படியான மின் இணைப்புகளும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் மின் வாரிய கோட்ட அலுவலகம் உள்ளதால், இம்மாவட்டத்தில் மேற்பார்வையாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.அரியலூரிலுள்ள மின்சார வாரிய ஊழியர்கள் குடியிருப்பு பழுதடைந்து வருவதால், அவர்களுக்கு புதியதாக குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும். ரசலாபுரம் கம்பப் பெருமாள் கோயிலுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X