search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்றது

    அரியலூர்:

    விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்நடை பெற்றது. இதன்படி அரியலூர் பேருந்துநிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் எஸ்.எம். சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன் அழகானந்தம், மாவட்ட பொறுப்பாளர்கள் அமானுல்லா, பாலசிவகுமார், தியாகராஜன், அழகானந்தம், ரவிச்சந்திரன், சகுந்தலா தேவி, பழனிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டன்.

    இதைபோல் ஜெயங்கொண்டம் நகரத்தில் சிதம்பரம் சாலையிலிருந்து நான்கு ரோட்டில், அரியலூர் மாவட்ட காங்கிரஸ்கமிட்டி தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில்மாவட்ட பொருளாளர் மனோகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஜெயங்கொண்டம் நகர தலைவர் அறிவழகன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள்தா.பழூர் சரவணன் ஜெயங்கொண்டம் வடக்கு சக்திவேல், தெற்குகண்ணன், ஆண்டிமடம் வடக்கு சாமிநாதன், தெற்கு வேல்முருகன், உடையார்பாளையம் நகர காங்கிரஸ் தலைவர் அக்பர் அலி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் ஆனந்தராஜ்,

    மாவட்ட சிறுபான்மை தலைவர் குருசாமி,ஜெயங்கொண்டம் வட்டார நிர்வாகிகள்பன்னீர்செல்வம், தர்மலிங்கம், ராமச்சந்திரன், ஜம்பு, ரெங்கநாதமூர்த்தி, அந்தோனி டேவிட், ஜெயங்கொண்டம் நகர நிர்வாகிகள்ஜெ கநாதன், சந்திரசேகரன், தங்கராசு, ரமேஷ், காளிமுத்து, மற்றும் உடையார்பாளையம் ஆண்டிமடம் இலையூர் நிர்வாகிகள்இளைஞர் காங்கிரஸ்மா வட்டதுணைத்தலைவர் சிற்றரசன், ஜெயப்ரகாஷ்தீபன், மதன் உள்ளிட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×