என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இந்திய கம்யூனிஸ்டு கட்சி புதிய கிளை தொடக்க விழா
Byமாலை மலர்27 Sep 2022 7:37 AM GMT
- இந்திய கம்யூனிஸ்டு கட்சி புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது.
- அரசியல் பற்றி விளக்கி பேசினார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயளாலர் ராஜாபெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயளாலர் ராமநாதன் முன்னிலை வகித்தார். மூத்த தோழர் உலகநாதன் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து இன்றைய அரசியல் பற்றி விளக்கி பேசினார். கூட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X