என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடிகாடு கிராமத்தில் சி.சி.டி.வி. கேமரா
Byமாலை மலர்15 May 2023 6:35 AM GMT
- குடிகாடு கிராமத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது
- உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி திறந்துவைத்தார்
உடையார் பாளையம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் குடிகாடு கிராமத்தில் வெளிநாடு வாழும் இளைஞர்கள் சார்பில் குடிகாடு கிராமத்தில் முக்கிய வீதிகளில் 16 சிசிடிவி கேமராவை அமைத்தனர். அதனை உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி திறந்துவைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், குடிகாடு கிராமத்தில் சிசிடிவி கேமரா மூலம் பல்வேறு குற்றங்களை தடுக்க முடியும். இதே போல் அனைத்து கிராமங்களிலும், சிசிடிவி கேமரா வைப்பதற்கு இளைஞர்களும், பொதுமக்களும், ஊர் முக்கியத்துவம் முன்வர வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X