search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிகாடு கிராமத்தில் சி.சி.டி.வி. கேமரா
    X

    குடிகாடு கிராமத்தில் சி.சி.டி.வி. கேமரா

    • குடிகாடு கிராமத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது
    • உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி திறந்துவைத்தார்

    உடையார் பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் குடிகாடு கிராமத்தில் வெளிநாடு வாழும் இளைஞர்கள் சார்பில் குடிகாடு கிராமத்தில் முக்கிய வீதிகளில் 16 சிசிடிவி கேமராவை அமைத்தனர். அதனை உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி திறந்துவைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், குடிகாடு கிராமத்தில் சிசிடிவி கேமரா மூலம் பல்வேறு குற்றங்களை தடுக்க முடியும். இதே போல் அனைத்து கிராமங்களிலும், சிசிடிவி கேமரா வைப்பதற்கு இளைஞர்களும், பொதுமக்களும், ஊர் முக்கியத்துவம் முன்வர வேண்டும் என்றார்.

    Next Story
    ×