என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
    • சாலை விதிமுறைகள் குறித்து

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் அறிவுறுத்த–லின் படி,

    உடையார்பாளையம் உட்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்துள்ள சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான புதிய உயர்த்தப்பட்ட அபராத தொகை மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து உடையார்பாளை–யம் காவல் உதவிஆய்வாளர் திருவேங்கடம் தலைமையி–லான போலீசார் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் பெனடிக்

    சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, விழிப்பு–ணர்வு நிகழ்ச்சியை நடத்தி–னர்.

    இதில் 50 க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×