என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆசிரியர் தினவிழாவில் சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பாராட்டு
Byமாலை மலர்7 Sep 2022 8:26 AM GMT
- அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
- இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் 8 பேர், ஆசிரியர்கள் குறித்தும், அவர்களது தன்னலமற்ற சேவைகள் குறித்தும் சிறப்பாக பேசினர்.
அரியலூர் ;
அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் 8 பேர், ஆசிரியர்கள் குறித்தும், அவர்களது தன்னலமற்ற சேவைகள் குறித்தும் சிறப்பாக பேசினர்.
இதையடுத்து, அவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொறுப்பு)சரவணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியை கனகலட்சுமிக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் ரவி, ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X