என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
    X

    அரியலூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

    • அரியலூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • முன்னாள் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்

    அரியலூர்

    அரியலூர் தனியார் திருமணமண்டபத்தில் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது, முன்னாள் எம்பி இளவரசன், மாவட்ட தலைவர் இராமஜெயலிங்கம், இளைஞரணி துணைசெயலாளர்சிவசுப்பிரமணியன், மாவட்டஊராட்சி குழுதலைவர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் அன்பழகன்,மாவட்டது ணைசெயலாளர் தங்கபிச்சமுத்து, மாவட்ட அணிச்செயலாளர்கள் மாணவரணி சங்கர், இளைஞரணி சிவசங்கர்,மகளிரணி ஜீவா, சிறுபான்மை பிரிவு அக்பாஷெரிப், வக்கில்அணி வெங்கடாஜலபதி, தொழில்நுட்பபிரிவு சாமிநாதன், பாசறை பிரிவு ரீடுசெல்வம், ஒன்றியசெயலாளர்கள் செல்வராஜ், பாலு, தா.பழுர்அசோகன், வைத்தியநாதன், ஜெயங்கொண்டம் கல்யாணசுந்தரம், விக்கிரமபாண்டியன், ஆண்டிமடம் மருதமுத்து,திருமானூர் வடிவழகன், சாமிநாதன், ஊராட்சிமன்ற தலைவர்கள் பிரேம்குமார், சிவா, செங்கமலை, கூட்டுறவுபால் சொசைட்டி தலைவர் பாஸ்கர், நகரசெயலாளர்கள் செந்தில், செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன்பேசியதாவது, அதிமுகவின் எழுச்சி மாநாடு மதுரை மாநகரில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவுள்ளது, அதிமுக பொது செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரைஆற்ற உள்ளார், மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மாநாடு நடத்தியுள்ளார்கள், அவற்றை எல்லாம்மிஞ்சும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள மாநாடு அமையவேண்டும். இது மாநாடு மட்டும்அல்ல நாளையும் நமதே, நாற்பதும் நமதே, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிவிழா மாநாடாக அமையவேண்டும் என்று அவர் பேசினார்.

    Next Story
    ×