என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக தினவிழா
Byமாலை மலர்25 April 2023 10:14 AM GMT
- புனிதநீர் அடங்கிய கடம் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.
- ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பூதலூர்:
வடக்கு பூதலூர் ஆனந்த காவேரி கரையில் அமைந்திருக்கும் ஆனந்த விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோவில்பத்து ஆபாத்சகேஸ்வரசாமி கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்தனர். கோவிலின் அருகில் புனிதநீர் அடங்கிய கடம் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.
ஹோமத்தில் வைக்கப்பட்டு இருந்த புனித நீரால் ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனந்த விநாயகரை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பூதலூர் கோவில்பத்து கிராமத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X