என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபரை ஆபாசமாக திட்டியதால் தனியார் நிறுவன ஊழியர் கைது
- கருத்து வேறுபாடு காரணமாக சகுந்தலா பிரிந்து வந்து அவருடைய அண்ணன் இளம்பருதி வீட்டில் வாழ்ந்து வந்தார்.
- இளம்பரிதியை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் திட்டியு ள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள வத்தல்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளம்பரிதி (வயது 32). இவருடைய தங்கை சகுந்தலா.
இந்த நிலையில் சகுந்த லாவுக்கு அச்சம்பட்டியை சேர்ந்த கருப்பண்ணன் என்பவருக்கும் இளம்பரிதி திருமணம் செய்து வைத்தார்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சகுந்தலா பிரிந்து வந்து அவருடைய அண்ணன் இளம்பருதி வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து சகுந்தலா சேலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது வெள்ளம்மன்காடு பகுதியை சேர்ந்த சேட்டு என்பவருடன் பழக்கம் ஏற்பபட்டது. இது குறித்து தகவல் இளம்பருதிக்கு தெரியவந்தது. இதனால் சகுந்தலாவை அவர் கண்டித்தார்.
சகுந்தலாவை கண்டித்த சம்பவம் சேட்டுக்கு தெரியவந்ததால், அவர் இளம்பரிதியை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் திட்டியு ள்ளார்.
இதுகுறித்து இளம்பருதி பெரும்பாலை போலீஸ் ஸ்ேடசனில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டுவை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்