search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுருளி அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி
    X

    கோப்புப்படம்.

    சுருளி அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி

    • இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக சுருளி அருவியில் கடந்த 2 நாட்களாக நீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    Next Story
    ×