என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
25 பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்
Byமாலை மலர்25 Jan 2023 7:21 AM GMT
- அதிக சத்தம் எழுப்பும் வகையில் 25 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒழிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பேருந்து நிலைய வளாகத்தில் விபத்தில்லா போக்குவரத்து குறித்து விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையில் காங்கயம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பயன்பாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அதிக சத்தம் எழுப்பும் வகையில் 25 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒழிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பயன்படுத்துவது குறித்து புகாா் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டாா் வாகன ஆய்வாளா் ஈஸ்வரன் எச்சரிக்கை விடுத்தாா். தொடா்ந்து பேருந்து நிலைய வளாகத்தில் விபத்தில்லா போக்குவரத்து குறித்து விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X