என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
Byமாலை மலர்30 Nov 2022 9:53 AM GMT
- எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
- பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாரண்டஅள்ளி பேரூராட்சித் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் எய்ட்ஸ் குறித்த பல்வேறு தகவல்களை நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி, கவுன்சிலர் வெங்கடேசன் மணிவண்ணன் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊழியர்கள், பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X