என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேளாண் கல்லூரி மாணவிகள் உரையாடல்
Byமாலை மலர்3 March 2023 9:20 AM GMT
- ஊரக வேளாண்மை அனுபவ கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் விவசாயத்தில் மகளிரின் பங்கேற்பு” குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
- அதனைத் தொடர்ந்து மாணவி சுவாதி “விவசா–யிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு” குறித்தும் அதில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
சேலம்:
ஊரக வேளாண்மை அனுபவ கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் சுபிக்க்ஷா, சுருமி சுபையர், சுஷ்மிதா, சுவாதி, தாமரை தர்ஷணா, வானதி, வினிதா, விஷ்ணுபிரியா, யமுனா தேவி ஆகியோர் "விவசாயத்தில் மகளிரின் முக்கியத்துவம்"குறித்து இருப்பாளி கிராமத்தில் கூட்டம் அமைத்து பெண்க–ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் மாணவி வினிதா "விவசாயத்தில் மகளிரின் பங்கேற்பு" குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவி சுவாதி "விவசா–யிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு" குறித்தும் அதில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மனோகர் மற்றும் இந்துமதி செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X