என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமணமாகி 2 வருடங்களில் தருமபுரி இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை -உறவினர்கள் மறியலால் பரபரப்பு
Byமாலை மலர்25 Oct 2022 9:35 AM GMT
- உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக சிறுது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
- ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி அக்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி இமயா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள்தான் ஆகிறது.
இந்நிலையில் இமயா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின்பேரில் தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் இமயாவின் தற்கொலைக்கு சந்தோஷ் தான் காரணம் என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இமயாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக சிறுது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
திருமணமாகி 2 வருடங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X