search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. செயலாளர் தலைமையில் அன்னதானம்
    X

    அ.தி.மு.க. செயலாளர் தலைமையில் அன்னதானம்

    • 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.

    காவேரிபட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அங்கா ளம்மன் திருவிழாவை முன்னிட்டு ப்ளூ ஸ்டார் கேபிள் நெட்வொர்க் நிறுவனரும் அ.தி.மு.க. மாவட்ட மீனவரணி செயலாளருமான சின்னசாமி தலைமையில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியை அ.தி.மு.க. மாவட்ட செயலாளரம், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான கோவிந்தராஜ் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வக்கீல் ராதா கார்த்திக், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் மற்றும் ராமசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×