என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கள்ளக்காதலியை கத்தியால் குத்திய வாலிபர்
Byமாலை மலர்17 Feb 2023 9:54 AM GMT
- கணவரை பிரிந்து கடந்த 4 வருடங்களாக வசித்து வந்தார்.
- ஆத்திரமடைந்த ருத்ரன் அங்கு சென்று ருத்ரம்மாவை கத்தியால் குத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள கொட்டையூர்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரம்மா (வயது 40).
இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ருத்ரன் என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு கணவரை பிரிந்து கடந்த 4 வருடங்களாக வசித்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ருத்ரம்மா மனம் திருந்தி தனது கணவன் வீட்டுக்கு திரும்பிவிட்டாராம்.இதில் ஆத்திரமடைந்த ருத்ரன் அங்கு சென்று ருத்ரம்மாவை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ருத்ரம்மா கொடுத்த புகாரின் பேரில் தேன்கனி கோட்டை போலீசார் ருத்ரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X