என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கேட்பாராற்று கிடந்த துப்பாக்கி
Byமாலை மலர்17 April 2023 10:02 AM GMT
- சாலையில் சிறிதாக ஒரு துப்பாக்கி இருப்பதை கண்டனர்.
- தீவிரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் யாராவது இந்த பகுதியில் இந்த துப்பாக்கியை விட்டு சென்றனரா?
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த பையர்நத்தம் பகுதியில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சிறிதாக ஒரு துப்பாக்கி இருப்பதை கண்டனர்.
உடனே அருகே சென்று பார்த்தபோது, அது எஸ்.பி.எம்.எல் ரக துப்பாக்கி என்பது தெரியவந்தது. உடனே போலீசார் கைப்பற்றி விசாரணை
தீவிரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் யாராவது இந்த பகுதியில் இந்த துப்பாக்கியை விட்டு சென்றனரா? அல்லது வனப்பகுதிகளில் வேட்டையாட வந்த மர்ம நபர்கள் யாராவது தெரியாமல் இந்த துப்பாக்கியை விட்டு சென்ற–னரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X