என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடையத்தில் இடிந்து விழும் நிலையில் தகனம் செய்யும் கட்டிடம்
Byமாலை மலர்31 March 2023 9:05 AM GMT
- இரப்பனையில் இறந்தவர்களை தகனம் செய்யும் கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது
- கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடையம்:
கடையம் - தென்காசி சாலையில் இரப்பனையில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இறந்தவர்களை தகனம் செய்யும் கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து பெயர்ந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மிக பழமை வாய்ந்த இக்கட்டிடத்தால் தகனம் செய்யும் போது, இடிந்து விழுந்தால் பெரும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இறந்தவர்களை தகனம் செய்யும் நேரத்தில் பலர் அப்பகுதி அருகே நிற்கின்றனர். இந்த நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்தால் பல உயிர்சேதத்தை ஏற்படுத்தக் கூடிய நிலை காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி புது மயான கட்டிடம் கட்ட சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X