என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
103 வயதான சுதந்திர போராட்ட தியாகி ஐ.என்.டி.யு.சி.கொடியை ஏற்றி வைத்தார்
Byமாலை மலர்4 May 2023 8:42 AM GMT
- சுதந்திர போராட்ட தியாகி சி.எம்.மரிசாமி கவுடா, ஐ.என்.டி.யு.சி.கொடியேற்றிவைத்தார்.
- மத்திய போக்குவரத்து தர்மபுரி மண்டல நிர்வாகிகள் மணிமொழி, தங்கவேல், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஓசூர்,
ஓசூரில், மே தினத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, 103 வயதான சுதந்திர போராட்ட தியாகி சி.எம்.மரிசாமி கவுடா, ஐ.என்.டி.யு.சி.கொடியேற்றிவைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு, மத்திய போக்குவரத்து தர்மபுரி மண்டல நிர்வாகிகள் மணிமொழி, தங்கவேல், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வு பெற்ற நடத்துனர் சோமசேகரன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில், சுந்தரம் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X