என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூதாடிய 5 பேர் கைது
- நேரலட்டி முனீஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர்.
- பணம் வைத்து சூதாடிய 5 பேரை கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
தளி போலீசார் நேரலட்டி முனீஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சாரண்டப்பள்ளி சேகர் (28), நேரலட்டி மாதேஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அதேபோல தேன்கனிக்கோட்டை போலீசார் அன்னசாகரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ரகு (35), சதீஷ்குமார் (23), நரசிம்மன் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Next Story






