என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குருப் 4 தேர்வு தேனி மாவட்டத்தில் நாளை 44,195 பேர் எழுதுகின்றனர்
Byமாலை மலர்23 July 2022 5:02 AM GMT
- தேனி மாவட்டத்தில் குருப் 4 போட்டித் தேர்வை மொத்தம் 44,195 பேர் எழுதுகின்றனர்.
- தேர்வுமைய பாதுகாப்பு பணியில் மொத்தம் 218 காவலர்கள் ஈடுபடுகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் அரசு பணியாளர் தேர்வா ணையம் சார்பில் நாளை நடைபெறும் குருப் 4 போட்டித் தேர்வை மொத்தம் 44,195 பேர் எழுதுகின்றனர்.
மாவட்டத்தில் குருப் 4 தேர்வு 26 கல்லூரிகள், 96 பள்ளிகளில் அமைக்க ப்பட்டுள்ள 166 தேர்வு மையங்களில் நாளை காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணிவரை நடைபெறுகிறது. போட்டித்தேர்வு எழுதுவ தற்கு மொத்தம் 44,195 பேர் விண்ணப்பித்து ள்ளனர்.
தேர்வு கண்காணிப்பு பணியில் 166 கண்காணி ப்பாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள், 2,206 தேர்வரை கண்காணி ப்பாளர்கள் ஈடுபடுகின்ற னர். தேர்வு நடை முறைகள் வீடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது.தேர்வுமைய பாதுகாப்பு பணியில் மொத்தம் 218 காவலர்கள் ஈடுபடுகின்ற னர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X