என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அயனாவரத்தில் 3 ஆட்டோக்கள் தீவைத்து எரிப்பு
Byமாலை மலர்25 Feb 2023 9:23 AM GMT
- நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் ஆட்டோக்களுக்கு தீ வைத்துள்ளனர்.
- ஆட்டோ டிரைவர்கள் அயனாவரம் போலீசில் புகார் செய்தனர்.
அம்பத்தூர்:
அயனாவரம் திருவள்ளுவர் நகர் கலைஞர் தெருவை சேர்ந்தவர்கள் பாபு (வயது51), சங்கர் (50), விஜயகுமார் (38). ஆட்டோ டிரைவர்களான இவர்கள் வி.பி.காலனி அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நேற்று இரவு தங்களுடைய ஆட்டோக்களை நிறுத்தி விட்டு சென்றனர். நள்ளிரவு 12 மணி அளவில் யாரோ மர்ம நபர்கள் ஆட்டோக்களுக்கு தீ வைத்துள்ளனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் ஆட்டோ முழுவதும் சேதம் அடைந்தது.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் அயனாவரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி பதிவுகளை பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X