என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இரும்பு கடை பூட்டை உடைத்து ரூ.2.20 லட்சம் பணம் கொள்ளை
Byமாலை மலர்21 Oct 2022 9:43 AM GMT
- கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது
- ரூபன் சக்கரவர்த்தி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
சேலம்:
சேலம் ஓமலூர் மெயின் ரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபன் சக்கரவர்த்தி (வயது 32). இவர் கந்தம்பட்டி பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றவர், நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரூபன் சக்கரவர்த்தி, கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த லாக்கரை உடைத்த மர்ம நபர்கள் ரொக்கப் பணம் ரூ.2.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ரூபன் சக்கரவர்த்தி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தீவிர மாக தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X