search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    மதுரையில் நாளை மின்தடை

    மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    மதுரை

    மதுரை சுப்பிரமணியபுரம் துணை மின்நிலையம், தெற்குமாசி வீதி பீடர் மற்றும் தெற்கு வெளிவீதி பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. 

    இதன் காரணமாக நாளை (4-ந் தேதி) காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை தெற்காவணிமூலவீதியின் ஒரு பகுதி, தெற்குமாசிவீதி, காஜாதெரு, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள்கோவில், கான்சாமேட்டுத்தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிக்கார தெருவின் ஒரு பகுதி, காஜிமார் தெருவின் ஒரு பகுதி, பெருமாள் கோவில் சன்னதியின் ஒரு பகுதி.

    தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ேராடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாசா சந்து, நாடார் வித்தியாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சனகார தெரு, சிங்கார தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னைஓலைகார சந்து முகமதியர் சந்து ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×