என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பூமிபூஜை
Byமாலை மலர்3 Jun 2022 9:20 AM GMT (Updated: 3 Jun 2022 9:20 AM GMT)
வேதாரண்யம் தாலுக்கா வண்டுவாஞ்சேரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரியில்நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்திர கட்டிடம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது
விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்தியநாதன். கோமதி. தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன். வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும்கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதற்கு நிரந்தர கட்டிடம் கட்ட பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.27 லட்சத்தில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி அனுமதி அளித்தார்.
முடிவில் ஊராட்சி செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X