search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    அடையாறு ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை

    சென்னை அடையாறு ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    அடையாறு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்ற முதியவர் நேற்று காலையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

    உடல்நலக்குறைவால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×