என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அடையாறு ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை
Byமாலை மலர்3 Jun 2022 9:14 AM GMT (Updated: 3 Jun 2022 9:14 AM GMT)
சென்னை அடையாறு ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
அடையாறு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்ற முதியவர் நேற்று காலையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
உடல்நலக்குறைவால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடையாறு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்ற முதியவர் நேற்று காலையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
உடல்நலக்குறைவால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X