என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொன்னேரி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு
Byமாலை மலர்3 Jun 2022 6:57 AM GMT (Updated: 3 Jun 2022 6:57 AM GMT)
பொன்னேரி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் இர்பான். லாரி டிரைவர். இவர் லாரியில் வளர்ப்பு மீன் குஞ்சுகளைஏற்றிக் கொண்டு பொன்னேரி அடுத்த குண்ண மஞ்சேரி அருகில் அதிகாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம வாலிபர்கள் கத்திமுனையில் டிரைவர் இர்பானை மிரட்டி ரூ. 6 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவை கைது செய்தனர். அவரது கூட்டாளியான நெய்தவாயல் பகுதியை சேர்ந்த ஒருவரை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X