என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதுவையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 23-ந் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் நமச்சிவாயம்
Byமாலை மலர்30 May 2022 7:32 AM GMT (Updated: 30 May 2022 9:45 AM GMT)
தமிழக பாடத்திட்டத்தையே புதுவையிலும் பின்பற்றுவதால் புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
புதுச்சேரி:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 13-ந் தேதி திறக்கப்படுகிறது. பிளஸ்-2 வகுப்புகள் ஜூன் 20-ந்தேதி தொடங்கும் என தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
தமிழக பாடத்திட்டத்தையே புதுவையிலும் பின்பற்றுவதால் புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று புதுவையில் பள்ளிகள் திறப்பு தேதியை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். புதுவையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 23-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. பிளஸ்-2 வகுப்புகளும் அன்று திறக்கப்படவுள்ளது. பிளஸ்-1 வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 13-ந் தேதி திறக்கப்படுகிறது. பிளஸ்-2 வகுப்புகள் ஜூன் 20-ந்தேதி தொடங்கும் என தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
தமிழக பாடத்திட்டத்தையே புதுவையிலும் பின்பற்றுவதால் புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று புதுவையில் பள்ளிகள் திறப்பு தேதியை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். புதுவையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 23-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. பிளஸ்-2 வகுப்புகளும் அன்று திறக்கப்படவுள்ளது. பிளஸ்-1 வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X