என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டென்னிஸ் போட்டி- கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்29 May 2022 5:09 AM GMT (Updated: 29 May 2022 5:09 AM GMT)
உப்பளத்தில் டென்னிஸ் போட்டியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் ஓபன் நான் ரேங்கிங் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
விழாவில் புதுவை டென்னிஸ் சங்க தலைவர் பிரதாபன், போத்தீஸ் பொது மேலாளர் அருள்மொழி,குழு உறுப்பினர்கள் சிவகுமார், புகழேந்தி, அமுத கணேசன், கணேஷ், விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 26-ந் தேதி தொடங்கிய இப் போட்டி முடிவடைகிறது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X