என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்
Byமாலை மலர்28 May 2022 9:30 AM GMT (Updated: 28 May 2022 9:30 AM GMT)
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்டார்.
தூத்துக்குடி,மே.28-
தூத்துக்குடி கோரம்பள்ளம் பெரியநாச்சியாபுரத்தை சேர்ந்தவர் ராஜா ( வயது 35) இவர் ஓட்டப்பிடாரம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பிள்ளார்.கோரம்பள்ளம் ராமநாச்சியபுரம் அருகே சாலையில் வரும்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் ராஜா விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவரை அடித்து உதைத்து தாக்குதலில் ஈடுபட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X