என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழை
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள 16 மாவட்டங்கள்...
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்யலாம்.
தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். நாளை (28-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்யலாம்.
தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். நாளை (28-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






