என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காவலாளி மயங்கி விழுந்து சாவு
Byமாலை மலர்27 May 2022 5:26 AM GMT (Updated: 27 May 2022 5:43 AM GMT)
சேதராப்பட்டில் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:
வானூர் அருகே பேராவூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது46). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சிவக்குமார் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 7 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல் சிவக்குமார் காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிவக்குமாரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிவக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிவக்குமாரின் சகோதரர் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X