search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலவர் சிவன் மீது சூரியகதிர் விழும் நிகழ்வு.
    X
    மூலவர் சிவன் மீது சூரியகதிர் விழும் நிகழ்வு.

    சூரியகதிர் சிவன் மீது படும் அற்புத நிகழ்வு

    திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோவிலில் சூரியகதிர் சிவன் மீது படும் அற்புத நிகழ்வு நடந்தது.
    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோவிலில் நீண்ட ஆண்டுக ளுக்கு பிறகு வைகாசி ஞாயிறை முன்னிட்டு ஐந்து நிமிடம் சாமி மீது சூரியகதிர் படும் அற்புத நிகழ்வு நடந்தது. இதனை அறிந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சூரிய பூஜை செய்து வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், தக்கார் லட்சுமி, கோயில் கணக்கர் சங்கரமூர்த்தி, கிராமமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×