என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி
Byமாலை மலர்21 May 2022 9:54 AM GMT (Updated: 21 May 2022 9:54 AM GMT)
ராஜீவ்காந்தி நாளையொட்டி இளைஞர் காங்.சார்பில் நினைவு ஜோதி ஏந்திச் சென்றனர்.
புதுச்சேரி:
ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு புதுவை இளைஞர் காங்கிரசார் நினைவு ஜோதி ஏந்திச் சென்றனர்.
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வேல்முருகன் தலைமையில் ராஜீவ்காந்தி நினைவு தீப ஜோதியினை ஸ்ரீபெரும்புத்தூருக்கு ஏந்தி சென்றனர்.
அவர்களுடன் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காங்கிரஸ் வழக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன் இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜாகுமார் மற்றும் நிர்வாகி சோமசுந்தரம், மகிளா காங்கிரஸ் நிர்வாகி விஜயகுமாரி மற்றும் சேவாதளம் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X