என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே வரதட்சணை கேட்டு மனைவிக்கு தொந்தரவு
Byமாலை மலர்19 May 2022 10:27 AM GMT (Updated: 19 May 2022 10:27 AM GMT)
கிருஷ்ணகிரி அருகே வரதட்சணை கேட்டு தொந்தரவு கொடுத்த கணவர் மீது மனைவிக்கு மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம். பாலங்கப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கும் மாலாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ரூ.1லட்சம் வரதட்சணை கேட்டு சந்தோஷ் அடிக்கடி மனைவியிடம் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து மாலாஸ்ரீ போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் கடந்த சிலமாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் ராம்நகர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை சந்தோஷ் இரண்டாவதாக திருமணம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனாலும் அவர் மீண்டும் மீண்டும் மாலாஸ்ரீக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக கூறப்படு கிறது. இது குறித்து மாலாஸ்ரீ கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்து ள்ளார். அந்த புகாரின் பேரி ல்சப்- இன்ஸ்பெ க்டர் நாகமணி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X