என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓசூரில், கனமழையால் வீடுகளில் மழைநீர் புகுந்தது
Byமாலை மலர்19 May 2022 10:26 AM GMT (Updated: 19 May 2022 10:26 AM GMT)
ஓசூரில், கனமழையால் வீடுகளில் மழைநீர் புகுந்தது.
ஓசூர்,
ஓசூரில் பெய்துவரும் கனமழையால், நகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளில் புகுந்து விட்டது.
இதையடுத்து, இரவோடு இரவாக, மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் மழை நீர் வெளியேற்றப்பட்டது.
மேலும், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, நேற்று ராஜாஜிநகர் ராயக்கோட்டை ரோடு,காமராஜர் காலனி, ராஜ கணபதி நகர்,ஹவுசிங் போர்டு மற்றும் பல பகுதிக்கு நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து ஆய்வு செய்து துரித நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். அப்போது பகுதி கவுன்சிலர்கள் மற்றும் கட்சியின் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X