என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்18 May 2022 8:40 AM GMT (Updated: 18 May 2022 8:40 AM GMT)
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை விவசாயிகள் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க சிறப்பு தலைவர் மாசிலாமணி, மாநில தலைவர் கீதநாதன், பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் தலைமை வகித்தனர்.
நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராஜா, பெருமாள், தாமோதரன், ராமமூர்த்தி, கருணாகரன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை இந்தியகம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடம் வாங்கிய உற்பத்தி ெபாருட்களுக்கு உடனடியாக பண பட்டுவாடா செய்ய வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X