என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பாகலூரில் 7-ம் வகுப்பு மாணவன் சாவு

    பாகலூரில் சிகிச்சை பலனின்றி 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர்  பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ். இவரது மகன் ஸ்ரீதர் (வயது14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இந்த மாணவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

    இதனால் அவரை கடந்த 6-ந்தேதி அன்று சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×