என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விபத்தில் அடிபட்ட கால் சரியாகாததால் தீக்குளித்து முதியவர் தற்கொலை
Byமாலை மலர்16 May 2022 10:42 AM GMT (Updated: 16 May 2022 10:42 AM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே விபத்தில் அடிபட்ட கால் சரியாகாததால் தீக்குளித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி,
சூளகிரி அருகே உள்ள பீர்ப்பள்ளி பக்கமுள்ளது எர்ரண்டப்பள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் திம்மராயப்பா (வயது 95).
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் இவரது காலில் அடிபட்டது. அன்று முதல் அவதிப்பட்டு வந்த அவர், மன வேதனையில் கடந்த 13-ந் தேதி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில்சே ர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திம்மராயப்பா நேற்று முன்தினம் இறந்து விட்டார்.
இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X