என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போக்குவரத்து விதிமுறை மீறிய 12 வாகனங்கள் பறிமுதல்- ரூ.84 ஆயிரம் அபராதம் வசூல்
Byமாலை மலர்12 May 2022 10:17 AM GMT (Updated: 12 May 2022 10:17 AM GMT)
உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் காஞ்சிபுரம் காமராஜர் சாலை, காந்தி ரோடு, மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் காஞ்சிபுரம் காமராஜர் சாலை, காந்தி ரோடு, மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X