என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தன்னார்வலர்களுக்கு பேரிடம் மேலாண்மை பயிற்சி
Byமாலை மலர்12 May 2022 9:26 AM GMT (Updated: 12 May 2022 9:26 AM GMT)
தன்னார்வலர்களுக்கு பேரிடம் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வருவாய் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை சார்பில் தேர்ந்ததெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு ஆலங்குடி வட்டாட் சியர் செந்தில்நாயகி தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்க பயிற்சி செய்து காட்டினர்.
பயிற்சி பெற்ற 75 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, கிராம நிரவாக அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மண்டல துணை வட்டாட்சியர் பழனியப்பன் மற்றும் இளைஞர்கள் அரசு அதிகாரிகள் பொ துமக்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X