என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்12 May 2022 9:25 AM GMT (Updated: 12 May 2022 9:25 AM GMT)
புதுவை பல்கலைக்கழகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுவை பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். தலித் பழங்குடி கூட்டமைப்பு நீலகங்காதரன், ராமமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆனந்தன், பிரின்ஸ்கஜேந்திரபாபு, மார்க்சிஸ்டு ராஜாங்கம், பெருமாள், பாரதி அண்ணா, வாசுதேவன், முத்துக்குமரன், சங்கரன், வாஞ்சிநாதன், சுப்புராயன், பிரவீன், எழிலன், தமிழவாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செயய வேண்டும். புதுவையில் நீட் ஒழிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். கியூட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திலும் 25 சதவீத இடங்களை புதுவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X