என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொரோனா தடுப்பூசியில் தமிழகம் சாதனை
Byமாலை மலர்9 May 2022 11:49 AM GMT (Updated: 9 May 2022 11:49 AM GMT)
10.60 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி தமிழகம் சாதனை படைத்துள்ளதாக தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி தளவாய்புரம் ஊராட்சியில் நடந்த கொரோனா மெகா பூஸ்டர் தடுப்பூசி முகாமை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். மேலும் பயனாளிகளின் வீடு தேடி சென்று வீடுவீடாக தடுப்பூசி முகாமை முன்னின்று தொடங்கி வைத்தார்.
இதில் பேசிய அவர், இந்தியாவிலேயே துரிதநடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டு கொரோனாவில் இருந்து மக்களை முழுமையாக காப்பாற்றிய ஒரே முதல்வர் நம் தமிழக முதல்வர்தான். தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 10.60 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறு ப்பேற்று 2-வது ஆண்டில் அடியெடுத்துவைத்தவுடன் சட்டமன்றத்தில் ராஜபாளையம் நகர்ப்புற பகுதிகளில் 5 ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அறிவிப்பு செய்துள்ளார் என்றார்.
இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, பேரூர் தி.மு.க. செயலாளர் இளங்கோவன், கிளை செயலாளர் தங்க மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X