என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆரணி அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 3 பெண்களிடம் செயின் பறிப்பு
Byமாலை மலர்9 May 2022 9:24 AM GMT (Updated: 9 May 2022 9:24 AM GMT)
ஆரணி அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 3 பெண்களிடம் செயின் பறித்து சென்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கைலாயநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மனைவி சாந்தா (வயது 60) அணிந்திருந்த 2 பவுன் செயின், ஏகாபரத்தின் மனைவி சூரியகலா அணிந்திருந்த 3 பவுன் செயின், நடராஜன் மனைவி சகுந்தலா அணிந்திருந்த 3 பவுன் செயின் என மொத்தம் 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இது குறித்து 3 பேரும் ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X