search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    பெரம்பலூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

    பெரம்பலூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம்  

    பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

    கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×