என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா
Byமாலை மலர்8 May 2022 8:53 AM GMT (Updated: 8 May 2022 8:53 AM GMT)
பொன்னமராவதியில் சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன்புதுப்பட்டி நகர சிவன் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புவனேஸ்வரி சமேத பூலோகநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இக்கோயில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது நடைபெறுவது 6 வது கும்பாபிஷேகம் ஆகும்.
14 ஆண்டுக்கு பிறகு இந்த திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன்புதுப்பட்டி நகர சிவன் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புவனேஸ்வரி சமேத பூலோகநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இக்கோயில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது நடைபெறுவது 6 வது கும்பாபிஷேகம் ஆகும்.
14 ஆண்டுக்கு பிறகு இந்த திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X