என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆரணி அருகே கிணற்றில் மூழ்கிய வாலிபர் பிணம் மீட்பு
Byமாலை மலர்7 May 2022 10:02 AM GMT (Updated: 7 May 2022 10:02 AM GMT)
ஆரணி அருகே கிணற்றில் மூழ்கிய வாலிபர் பிணம் மீட்கப்பட்ட நிலையில் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி டவுன் புதுக்காமூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 25). இவர் நண்பர்களுடன் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் நேற்று மாலை சென்றார். நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது புஷ்பராஜ் திடீரென்று தண்ணீரில் மூழ்கினார்.
இதனைக் கண்ட நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். அவர்களால் முடியாததால் உடனடியாக ஆரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
பின்னர் இன்று காலையில் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். 3 மணி நேரம் கழித்து புஷ்பராஜ் பிணத்தை மீட்டனர். ஆரணி தாலுகா போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X