என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சூளகிரி பகுதியில் சூறைகாற்று வீசியதால் விளைநிலங்கள் சேதம்
Byமாலை மலர்7 May 2022 9:58 AM GMT (Updated: 7 May 2022 9:58 AM GMT)
சூறைகாற்று வீசியதால் விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிசுற்று வட்டாரங்களில் மாலை வேலைகளில் 6-வது நாளாக இடியுடன் ஆலங்கட்டி காற்று உடன் மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை 4 மணி அளவில் சூளகிரி அருகே இம்மிடிநாயக்கன்ப் பள்ளி ஊராட்சியை சேர்ந்த கரகூர் பகுதியில் ஆலங்கட்டி காற்றுடன் மழை பெய்தது. இதனால் முன்னாள் ஒசஅல்லிஊராட்சி மன்ற தலைவர் மாைதயனுக்கு சொந்தமான ரூ.38 லட்சத்தில் அமைக்கப்பட்டிருந்த பசுமை குடி நாசமானது.
அதே போல அப்பகுதியில் தக்காளி மற்றும் விவசாய பயிர் நாசமானது. தியாகரசனப் பள்ளி பகுதியில் தக்காளி, கோஸ்' பூதினா தோட்டங்கள், பாத்த கோட்டா பகுதியில் தக்காளி, காலிபிளவர், முட்டை கோஸ், மற்றும் பயிர்கள் நாசமானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X