என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நிலத்தகராறு மோதலில் முதியவர் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்7 May 2022 9:57 AM GMT (Updated: 7 May 2022 9:57 AM GMT)
நாகரசம்பட்டி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்த அகரம் பிரிவு சாலை பகுதியைச் சேர்ந்தவர் விமல் (வயது35) இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சேட்டு (60) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதனால் நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக சேட்டு அவரது உறவினர்கள் மூன்று பேர் சேர்ந்து விமலை தாக்கியுள்ளனர்.
இது குறித்து விமல் நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சேட்டு, ஜெயராமன், ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X