என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காவேரிப்பட்டணம் அருகே வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்6 May 2022 10:45 AM GMT (Updated: 6 May 2022 10:45 AM GMT)
காவேரிப்பட்டணம் அருகே வயிற்று வலியால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்
காவேரிப்பட்டணம் ,
காவேரிப்பட்டணம் அடு த்த மலையாண்ட அள்ளி செட்டிமாரம்பட்டியை சே ர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் வேடியம்மாள் (வ யது16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
வேடியம்மாளுக்கு கட ந்த மூன்று வருடமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது.
இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால் அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு ப்போட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த குடு ம்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வேடியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இது குறித்து காவேரி ப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.வயிற்றுவலி காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X